சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பொலிஸாரால் கைது.

 

மிரிஹானயில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினர் மிரிஹான - ஜூபிலிகணுவவிற்கு  அருகில் நேற்று (31) மாலை  போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன்போது, சமூக செயற்பாட்டாளர்களான அனுருத்த பண்டார ,  டானிஷ்  அலி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.