மட்டக்களப்பு வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையின் 2022ம் ஆண்டிற்கான 15வது அகவைக் கலைவிழாவானது பாடசாலையின் அதிபர் சறோஜினி மகேஸ்வரநாதன் தலைமையில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் மாருதி மண…
(கனகராசா சரவணன்) அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டிட பதிவேட்டு அறைக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக கோளாவில் பகுதியைச் சேர்ந்த யாழ் ஆவா குறுப்புடன் இயங்கி வந்த 24 வயதுடைய ஒருவர் உட்பட 3 இளைஞர்களை ஹரோயின…
(கனகராசா சரவணன்) யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி போதை மாத்திரை விற்பனை செய்துவந்த 19 வயதுடைய வியாபாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (2…
‘சமயங்கள் நமக்காக நாம் சமூகத்திற்காக ‘ பல் சமயங்கள் சங்கமிக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் கலாசார நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது . மட்டக்களப்பு மாவட்ட பல் சமய …
தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் வவுனியா – ஆசிக்குளம், மதுராநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கிராம மக்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக…
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் உயிரிழந்துள்ளார். அதிகளவான ஹெரோயின் பாவனையே இந்த மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தலங்காவில் பிள்ளையா…
“சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்…
மொனராகலை, எத்திமலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கொடியாகலயை வசிப்பிடமாகக் கொண்ட 11 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இளைஞர்க…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா இடம் பெற்றது. அரச உத்தியோகத்தர்களி ஆளுமை மற்ற…
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன் தலையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. மாவட்டத்தின் 14 பிரதேச செயலக மட்டத்தில் சிறுவர்…
(க.சரவணன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் எனவே இவர் தொடர்பாகன தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு…
சோசலிச இளைஞர் சங்கத்தினரால் (SYU) இன்று மாலை கொட்டிகாவத்தை பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பொருட்களின் விலையேற்றம், ரணில் அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கைகள், மின் துண்ட…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்…
FREELANCER மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வரு…
சமூக வலைத்தளங்களில்...