தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை தொடர்பாக, சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவியுள்ள தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை வாயிலாக விருதுகள் வழங்கப்பட்டு…
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. அதற்கமைய …
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி பகுதியில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து தாலிககொடி உட்பட 13 பவுண் நிறை கொண்ட தங்க ஆபரணங்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபா ப…
சமஸ்டி என்றால் நாடு ஒன்பது துண்டாகி விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுக…
சர்வதேச உளநல தினத்தினை முன்னிட்டு ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியில் மாணவர்களுக்காண பயிற்சி பாசறை மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட …
அரசாங்க அதிபர் வெற்றி கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணியினர் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கிடையில் அரசாங்க அதிபர்…
பொத்துவில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிராகவும் வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று மட்டக்களப்பில் அமை…
மட்டக்களப்பு சர்வோதய வள நிலையத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்தும் பங்குபற்றிய தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களையும் சேர்ந்த இளையோருக்கான பயிற்சி நெறி இடம்பெற்றது. ‘முரண்பாட்டு பன்முக நிலை…
சேவையின் சின்னம் சுவாமி நடராஜானந்தா மகராஜின் 119 ஆவது ஜனன தின நிகழ்வு அவர் பிறந்த காரைதீவில் நடைபெற்றது .காரைதீவு இந்து சமய விருத்தி சங்க தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதி…
10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்பட…
முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் உள்ள வாடகை வீடு மற்றும் பிறிதொரு இடத்தில் வைத்து, இரு வெவ்வேறு நபர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்ப…
ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலை…
(கனகராசா சரவணன்) இலங்கையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதுடன் பொலிசார் கடற்படையினர் கைது செய்து திருப்பி அனுப்பப்பட…
FREELANCER மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் திருவருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய வரு…
சமூக வலைத்தளங்களில்...