மண்முனை தென் எருவில்பற்று கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 10ல் கல்வி பயிலும் 1021 மாணவர்களுக்கான சிறுவர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு பரீட்சை கோட்டத்தில் உள்ள 19 (20/09/20…
தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவையும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் கு. புவனரூபன் நேற்று கையளித்தார். தனது அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக…
நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட ந…
எத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில் புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு பணிகளில் ஈடுபட்ட பெண் சந்தேகநபர், அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். எத்திமலை பொலிஸ் நில…
ஹம்பாந்தோட்டை மற்றும் கோன்னொருவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று கண்டிக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது, அவர்களில் ஐந்து பேர் திடீரென மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பேராதன…
யாழ் (Jaffna) பலாலி விமான நிலையம் ஊடாக பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளார். சம்ப…
புதுக்குடியிருப்பு படுகொலையின் 35, வது ஆண்டு நினைவு தினம் 21.09.2025 மாலை ஊர்ப் பொதுமக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந…
எழுதியவர்: ஈழத்து நிலவன் ✦ . கருத்தரங்கின் உண்மையான அரசியல் நோக்கம் சுவிஸ்லாந்து அரசின் கீழ் இயங்கும் அரசார்பற்ற நிறுவனம் ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கு, வெளிப்படையாகப் பார்த்தால் அரசியல் கல்விப…
அலிபாபாவும் 40 திருடர்களும் போல் எதிர்க் கட்சியினர் ஒன்றுகூடியதாகத் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார் மக்களால் வெறுக்கப்பட்ட ஐக்கிய …
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டாக்கா மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பங்களாதேஷ் வானிலை ஆய்வு மையத்தின்படி, மதியம் 12:09 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவி…
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுவதற்கான காரணம் தனது கைது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா நேற்று…
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமனறமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா நாளை (22) திங்கட்கிழமை காரைத…
சிதுல்பவ்வ - கிரிந்த வீதியில் இன்று (21) காலை யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தின் மீது யானை ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த யானை தாக்குதலால் பேருந்து சேதமடைந்ததாகவும், ஆனால் யாருக்…
ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மின்சார சபை தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறி, மின்சாரக் கட்டண உயர்வ…
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அ…
காத்தான்குடி பொலீஸ் பிரிவில் உள்ள பகுதியில் கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21:09:2025) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன்…
இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் சத்புத்ரா (INS SATPURA) விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலை கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படை…
எழுதியவர்: ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் "பழந்தமிழர் அறிவையும் கணிதப் பாரம்பரியத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் கடமையுடன்" ✧ . அறிமுகம் தமிழர் வரலாறு என்பது அரசியல்,…
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞா…
இலங்கை போக்குவரத்து சபையில் அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் கீழ், புதிதாக பணியமர்த்தப்படும் பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விமானப் பணிப்பெண்களைப் போலவே சீருடைகள் வழங்கப்படும் என…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம்…
சமூக வலைத்தளங்களில்...