"அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்" எனும் தொலைநோக்குடன் தேசிய உற்பத்திதிறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 …
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஓரங்கட்டப்பட்ட சிறுபாண்மைக்குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடல்!! கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் …
தேசிய சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அமைச்சரவையின் அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.முரளீஸ்வரன் அவர்களின் ஒழுங்கு படு…
அரச சேவைக்கு 62,000 பேரை இணைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற…
இந்தக் காலகட்டத்தில் காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவு இன்று இரவு (12) மற்றும் நாளை (13) அதிகாலையில் தெரியும் என்று வானியலாளர் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித…
கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2025 மே மாதத்தில் வெளியிடப்பட்ட 2024 …
கிழக்கு மாகாணத்தின் சிறந்த இலங்கை வங்கிக் கிளையாக காரைதீவு இலங்கை வங்கிக்கிளை முதலிடம் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது . கிழக்கு மாகாணத்திலுள்ள "பி" மற்றும் "சி" தர இலங்கை வங்கிக…
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. பொதுச்சபையின் 80ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர…
மன்னார் பஜார் பகுதியில் சற்றுமுன் (செவ்வாய் நள்ளிரவு) பதற்ற நிலை ஏற்பட்டது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங…
கடந்த 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்…
2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளவர்கள் மற்றும் முன்னதாக நிர்ணயிக…
★. முன்னுரை: அணைந்த தீயா, அல்லது உறங்கும் மாபெரும் சக்தியா? சோசியலிசத்தின் கதை என்பது ஒரு கோட்பாட்டின் காலக்கோடு மட்டுமல்ல—அது புரட்சிகளின் துடிப்பு, மணிபெஸ்டோக்களின் மை, தொழிலாளர்களின் கண்ணீர்…
காரைதீவு வரலாற்றில் மூன்று தடவைகள் பிரதேச சபை உறுப்பினராகவும் இம்முறை உப தவிசாளராகவும் தெரிவான எம்எச் எம். இஸ்மாயில் மற்றும் இரண்டாவது தடவையும் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட எம்என்எம்.றணீஸ் ஆகிய…
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில், ‘நீதியின் ஓலம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்துப் போராட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் செம்ம…
மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் (CPA) சமூக குறிகாட்டிப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட …
சமூக வலைத்தளங்களில்...