மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, மட்டக்களப்…
மட்டக்களப்பில் இலங்கை தேசிய சமாதான பேரவை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழு ஆகியவற்றின் ஒழுங்கு படுத்துதலில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை தவிர்த்துக்கொள்வோம் தொனிப்பொருளில் அம…
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த வழக்கைத் தொடர்ந்து, யூடியூபர் சுதத்த திலக்சிறிக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு மாவட்ட 01 ஆம் இலக்க …
கேகாலை, தெஹியோவிட்ட, கஹனாவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட பொலிஸார் …
"சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை" என்ற தொனிப் பொருளில் ஒன்றுகூடல் நிகழ்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (29) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் …
எழுதியவர்: ஈழத்து நிலவன் வெளியிடப்பட்டது: ஜூலை 30, 2025 கம்சாட்கா, ரஷ்யா – ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் இன்று காலை, 8.8 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ரஷ்யா…
கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால அரச சேவையிலிருந்து நேற்று (29) செவ்வாய்க்கிழமை அறுபதாவது வ…
நாவிதன்வெளி- சம்மாந்துறை பிரதேச எல்லைக் கிராமமான வீரச்சோலை கிராமத்தின் பெயர் பலகை இனந்தெரியாதோரால் தகர்க்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை - சொறிக்கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த பெயர்ப்பலகை கூர…
திருகோணமலை - மூதூர் பட்டித்திடலைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது 8 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மகளை துஷ்பிரயோகம் செய்ததாக குறித்த பிள்ளையின் தாயால் …
முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள் இன்று (30) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 600,768 பயனாளிகளுக்கா…
2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. இதன்படி, சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கக்…
சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74 ஆவது குருபூஜையின் முத்துச்சப்பர வீதியுலா இன்று(30) புதன்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது. காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் குருபூஜையும் …
ஈழத்து நிலவன், மருத்துவ ஆராய்ச்சியாளர் “தமிழ் வழிச் சிந்தனையில் உலக தர மருத்துவ நோக்குக்களை பங்களிக்க இயலும் என்பதே எனது நோக்கம்.” ✦. முன்னுரை: நுரையீரல் அழற்சி அல்லது நியூமோனியா என்பது நுரைய…
கிழக்கு மாகாணத்தின் மூத்த நிர்வாக சேவை அதிகாரியும் இலங்கை நிருவாக சேவை விசேட தர அதிகாரியுமான மூ.கோபாலரத்தினம்(மூகோ) தனது 40 வருடகால அரச சேவையிலிருந்து இன்று(30) புதன்கிழமை அறுபதாவது வயதில் ஓய்…
2020, 2021 மற்றும் 2022 கா.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய பிரிவில் தோற்றியோர் விண்ணப்பிக்க முடியும். கல்வித் தகைமை: க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், மற…
“அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே, எதிரணிகள் ஓரணியில் திரண்டால் அடுத்த வருடம் அதே காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை பெற்றுக்கொள்ள முடியும். அநுர தலைமையி…
மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, மட்டக்களப்…
சமூக வலைத்தளங்களில்...