மட்டக்களப்பு - batticaloa
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் 60 கைதிகள் மாற்றம்: கைதிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்வு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 60 கைதிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்…
மத்திய மலை நாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த காலங்க…
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி …
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (21) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளாக குறைத்து 7.75 சதவீதத்தில் பேண தீர்மானித்துள்ளது. இ…
மட்டக்களப்பு-மரப்பாலம் சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. முரளிதரன் இந்நிகழ்வில்…
மனித உளவியலின் இருண்ட பக்கத்தைப் புரிந்துகொள்வது, உங்களைப் பாதுகாக்கவும், உணர்ச்சி நுண்ணறிவை வளர்க்கவும், உறவுகள், வணிகம் அல்லது தலைமையில் உத்திகரமான பார்வையை வளர்க்கவும் உதவும். மனித நடத்தையை…
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்க…
மட்டக்களப்பு ஏறாவூரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடைசெய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்…
கொழும்பு, ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்…
பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவ…
அரச நிறுவனங்களில் இடம்பெறும் சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க அந்த நிறுவனங்களில் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமை…
சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மண்டபத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் . இந்த கவனயீர்ப்பு போராட்ட…
கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிட்சை கடந்த (15) திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணி…
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கான சிகிட்சை நிலையம் ஒன்றை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் அமைப்பது தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடலொன்று இன்ற…
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து கஹதுட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாற…
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை (Ragging) முற்றாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு எதிரான கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி அளித்துள்ளார…
நாட்டிலுள்ள பல அரச வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, நுண…
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 21,439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, 10 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, மட்டக்களப…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கை, ஜூன் மாதம் வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக…
சர்வதேச நடன தின விழாவானது 2025.05.20. காலை மட்/ஆரையம்பதி இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது . மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி s. ரவிராஜ…
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என்ற…
மட்டக்களப்பு - batticaloa
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து 60 கைதிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்…
சமூக வலைத்தளங்களில்...