பிரதமரின் கடும் எச்சரிக்கை!

 

 
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை (Ragging) முற்றாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு எதிரான கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி  அளித்துள்ளார் .