பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை (Ragging) முற்றாக ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு எதிரான கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உறுதி அளித்துள்ளார் .
நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இயன்முறை மருத்துவர் தொடர்பான விசார…