மட்டக்களப்பு முகத்துவார வீதி கீரிமடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கர்மாரம்பம் கடந்த 6.04.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமானது 2025.04.08 மற்றும் 2025.04.09 ஆகிய இரண்டு நாட்களும் பக்த அடியார்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உற்பத்தித்திறனை அதிகரித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (11) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுனரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட ப…
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டார். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ள…
FREELANCER மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி 09.04.2025 காலை பிரதேச செயல…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாட…
வெருகல் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நாள் 'சிவப்பு சித்திரை' வாகரை பிரதேசத்தின் கதிரவெளி மலைப் பூங்காவில் நேற்று வியாழக் கிழைமை மாலை(10) நினைவு கூறப்பட்டது. நிகழ்வானது தமிழ் மொழி வ…
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. பாடசாலைகளுக்கான இந்த ஆண்டின் முதல் தவணையின் இரண்டாவது கட்டம் இன்று நிறைவடைகிறது. முதலாம் தவ…
சமூக வலைத்தளங்களில்...