தாயின் கவலையீனம் , ஒருவயது  குழந்தை   மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபமாக உயிரிழந்தது
 மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களில்  சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
   இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு   ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது-  வளிமண்டலவியல் திணைக்களம்
உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி  கொழும்பில் வெள்ளிக்கிழமை   இன்று      ஆரம்பமாகவுள்ளது.
 மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற கோர விபத்து.
முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்.
சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் பொதுக் கூட்டமும்!!
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மீது தொடுக்கப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டார்.
பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகளுக்கு  விரைவில்    தடை.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
திருகோணமலை   வெருகல் வட்டவன் பிரதேசத்தில்  பொது மக்களின் ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி  தொல்லியல் என போடப்பட்டிருந்த பதாகை இரவோடு இரவாக அகற்றப்பட்டது
கிழக்கில் பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்ற பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் .
புதுவருடத்தில் முதலாவது சுவாட் (SWOAD)  ஆளுநர்சபைக்கூட்டம் அக்கரைப்பற்று தலைமையகத்தில் இடம்பெற்றது.
முழு இலங்கை தீவிற்குமான சமாதான நீதவானாக மட்டக்களப்பை சேர்ந்த  சிரேஸ்ட ஊடகவியலாளர் உதயகாந்த் சத்தியப்பிரமாணம்!!
இலங்கை கரையோரத்தில் டொல்பின் மீன்கள் உயிரிழந்த காரணம் என்ன ?
சிவப்பு அரிசியை உட்கொள்ளாத பொதுமக்களுக்கு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சிவப்பு அரிசியை விநியோகித்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் 20 ஆண்டுகளாக இருந்து வரும் வைரஸ்.அச்சம் கொள்ளத் தேவை இல்லை -  சுகாதாரத்துறை
திபெத்​தில்​ ஏற்​பட்​ட   நிலநடுக்​கத்​தின்​ ​காரண​மாக 126 பேர்​ உ​யிரிழந்​துள்​ளனர்​.
மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் கிழக்கு மாகாண மக்களின் கருத்துகளை கேட்டறியும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவின் பிரதான அமர்வு