காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்காப்பு சாத்ததுதல் நிகழ்வு இன்று (21) செவ்வாய்க் கிழமை காலை ஆரம்பமாகியது. காலையில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் சாரிசாரியாக வந்து எண்ணெய்க் காப்பு ச…
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து…
( மின்மினி மின்ஹா ) இலங்கை சாரணர் இயக்க வரலாற்றில் முதல் முறையாக “போலீஸ் சாரணர் பிரிவு” உத்தியோகபூர்வமாக அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம ஆணைய…
இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள சமாதானப் பயண யாத்திரைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்…
வரதன் மட்டக்களப்பு நகரில் காந்திபூங்காவில் உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது மட்டக்களப்பு மாநகரசபையின் மு…
2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாநகர சபையினால் நிர்மானிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இட…
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்,குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களுக்கு நிதி உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன. .பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் ப…
2026 ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள 6 வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிக்களுக்…
சமூக வலைத்தளங்களில்...