உலகில் அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்ட அமைதி நடைபயணம் (Peace March), 2,300 மைல்கள் நீண்ட பயணத்தை நிறைவு செய்து வொஷிங்டன் டி.சியை சென்றடைந்துள்ளது…
கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர், கல்வி அமைச்சர் ஹரணி அமர சூரிய மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளுக்கமைய …
யௌவனப் பருவத்தினரின் சுகாதார மேம்பாட்டு திட்டமிடல்களின் ஒரு பகுதியாக ஆரயம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் யௌவனப் பருவத்தினருக்கான பிணியாய்வு நிலைய திறப்பு விழா 11.02.2026 ,அன்று சிற…
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய அவலநிலை தோன்றியு…
இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புராண விகாரையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான செயலாளர் வண. முகுனுவெ…
2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகப் …
புத்தல - கதிர்காமம் வீதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் வீதியில் இருந்த காட்டு யானையை ப…
சமூக வலைத்தளங்களில்...