அம்பாறை மாவட்டத்தில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை (04) நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை அரச திணைக்கள…
“சுதந்திரத்தைக்கூட விலைபேசி விற்கும் இருண்ட யுகத்தில் இருந்து தற்போதே விடிவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். நிச்சயம் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள் விரைவில் உதயமாகும்.” இவ்வ…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சிரிலிய சவிய வேலைத்திட்டம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ச…
நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக திருமதி. புவனேஸ்வரி கணேசன் (SLPS 1) நேற்று பதவி ஏற்றார். இவர் இலங்கை அதிபர் சேவை முதலாந் தரத்தை சேர்ந்தவர். ஏலவே மாவத்துறை மகா வித்திய…
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் தைப்பூச திருநாள் மற்றும் வழமையான பூரணை தினத்தையும் முன்னிட்டு இடம்பெற்ற விசேட பூசை மற்றும் யாகத்தின்போது .... படங்கள் வி.ரி. சகாதேவராஜா
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனவரி 30ஆம் திகதி பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தியின் ஒழுங்கமைப்பில் பாராளுமன…
கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் - Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வியாழக்கிழமை வழங…
பூண்டுலோயா சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தைப்பூச திருவிழா விடிய விடிய தேரூர்வலத்துடன் பிரதான வீதியில் இடம் பெற்றபோது... படங்கள் : வி.ரி. சகாதேவராஜா
மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் S.தயாபரன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக இடம் பெற்றது . பொங்கல் விழாவிற்கு. கல்லடி - உப்போடை, …
பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு …
சமூக வலைத்தளங்களில்...