மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது. சிரேஸ்ட ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டா…
கடந்த 2025ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 545 முறைப்பாடுகள் பாலியல்…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி…
ஒன்றரை மாத குழந்தையை இந்திய மதிப்பில் 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர். குறித்த தம்பதிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நி…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலை நடத்திய உயர்வை நோக்கிச் செல்லும் விழா விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்கள…
2026 ம் ஆண்டுக்கான மட்டக்களப்பு விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் …
சமூக வலைத்தளங்களில்...