டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 100 பாடசாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பாடசாலைகளில் பல கட்டடங்கள் சேதமடை…
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பூரணை தினமான சனிக்கிழமை(03.01.2026) அன்று 7, 8, வயது சிறுவர்களுக்கு கற்பி…
1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணி…
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தை சேர்ந்த 25பேருக்கும் மட்டக்களப்பு நொச்சிமுனை உதயம்…
மட்டக்களப்பு திராய்மடு ஸ்ரீ கிருஷ்ணா விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் திராய்மடு ஸ்ரீ வீரபத்தினியம்மன் ஆலயத்தில் புது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக பூசைகள் நடத்தி வருகின்றது. இதனை மேலும் …
அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) , காரைதீவு விநாயகர் மீன்பிடி கூட்…
சமூக வலைத்தளங்களில்...