கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவி…
Alef Model A Ultralight 2 எனும் உலகிலே முதல் பறக்கும் கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டுகோவ்னி குறிப்பிட்டுள்ளார் இறக்…
கொள்ளுப்பிட்டி பகுதியில் உடற்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது அங்கு தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச…
பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில்,…
அனர்த்தங்கள் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் என தெரிவிக்கப்பட…
விவசாயிகளின் அவசியத்தினையும் அவர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலையில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் உழவர் சிலை திறந்துவைக்கப்பட்…
ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் 07வது சபையமர்வு இன்றைய தினம் தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இன்றைய சபை அமர்வின் போது 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம…
மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர…
ஏறாவூர் நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான விசேட கூட்டம், நேற்று ஏறாவூர் நகர சபை மாநாட்டு மண்டபத்தில், கௌரவ நகர முதல்வர் எம். எஸ். நழீம் அவர்களின் தலைமையில் இடம்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும், இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜன…
காரைதீவு ஒன்றியம் - பிரித்தானியா அமைப்பினரால் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு தொகுதி நிவாரண பொருட…
தெஹியத்தகண்டிய - முவகம்மன வீதியில் இன்று பிற்பகல் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி…
சமூக வலைத்தளங்களில்...