யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாநகர சபையின் பிரதான நூலகத்திற்கு வருகை தரும் அதேநேரம் நூலகத்தில் இடம்பெறும் எந்த நிகழ்வுக்கும் மாநகர மேயருக்கு அழைப்பு இல்லை எனத் தெர…
19 வயதுடைய எகிப்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த எகிப்திய பெண் அம்பலந்தோட்டை பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அம்பலந்தோட்டை பேருந்து நிலையம் அருகே …
ஏதிலிகள் படகு விபத்துக்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்தனர் எனத் தெரியவந்துள்ளது. மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கடலில் க…
பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ…
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் ஏற்பாட்டில் அரச கரும மொழிகள் அமுலாக்கத்தில் மூன்று வருட கால மொழிக் கொள்கைக்கான மொழித் திட்டமிடல் தொடர்பாகத் தெளிவூட்டும் செயலமர்…
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி…
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (30) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோருக்குச் சர்வதேச ந…
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றைய தினம் (29) 10 என்புத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புத…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை ம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து U…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பொதுச்சொத்துக்களை சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத…
இன்று 29.08.2025 செங்கலடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் புல்லுமலையில் அமைக்கப்பட்டுள்ள தனியார் தண்ணீர் தொழில்ச்சாலையை திறப்பதற்கு குழுவொன்றை அமைத்து சாதகமாக அமைந்தால் திறப்பதற்கான அனு…
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர்…
கனடா ரொரன்ரோ மகா கணபதி ஆலயத்தில் வருடாந்த சதுர்த்தி மகோற்சவம் ஆலய தர்மகர்த்தா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக பிரதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வந்தது. உற்சவ கால மகோற்சவ குருவாக இலங்கை கிழக்கு …
' குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (01) திற…
சமூக வலைத்தளங்களில்...