AI- மூலம் உருவாக்கிய எலும்புக்கூடு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பாராளுமன்றத்தில் ஆற…
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு, மேலதிக நடவடிக்கைகளுக்காகச் சட்டப்பிரிவுக்குப் பொறுப்ப…
நேற்று நள்ளிரவு முதல் (30) அமுலாகும் வகையில், மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. …
மட்டக்களப்பு ரோட்டரி ஹெறிடேஜ்( Rotary Heritage) கழக தலைவர் பாமதீசன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இன்றைய தினம் (2025.06.30) மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ம…
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் தந்தையால் தனது மகனுக்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பெட்டியில், உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப்பாக்கியும் வைத்துள்ளதாக வெளிநாட்ட…
வில்பத்து சிவில் பாதுகாப்புத் துறை முகாமில் பணியாற்றிய, டி.எம். அனுரகுமார திசாநாயக்க என்ற 47 வயதான, சிவில் பாதுகாப்பு கொன்ஸ்டபிள் காட்டு யானையால் தாக்குண்டு கொல்லப்பட்டுள்ளார். …
மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயதுக் குழந்தை உயிரிழந்தது. ஆரையம்பதி பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண், தனது 3 வயதுக் குழந…
குருணாகல் - மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாவத்தகம பொல…
வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர். அவர்கள் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது வலையி…
மட்டக்களப்பு - கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் கல்விகற்கும் 22 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர். சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையில் சோறுடன் கோழி இறைச…
கண்டி மாவட்டத்தின் நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த திகனை அம்பாள்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை அடியார்களி…
போலியான டொலர் நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மினுவ…
சமூக வலைத்தளங்களில்...