உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 10,355 தற்காலிக ஊழியர்களின் சேவையை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார்…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலா…
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசபையின் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 29-06-2023 வெல்லாவெளியில் நடைபெற்றது. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந…
போலி நாணயத்தாள்களை அச்சிட்டு அந்த நாணயத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 500 ரூபாய் மதிக்கத்தக்க 18 ப…
வ.சக்தி மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் மின்சாரம் தாக்கி வியாழக்கிழமை (29) ஒருவர் உயிரிழந்துள்தாக பொலிஸார் தெரிவித்தனர்…
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நி…
(இ.நிரோசன்) மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பெண்கள் தேசிய பாடசாலையின் 2023 ஆண்டில் தமது 148 ஆவது வருடத்தினை சிறப்பிக்கும் முகமாக (29) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் மட்டு நகரில் நடைபவனி இடம்பெற்றது. …
(கல்லடி செய்தியாளர்) எருவில் சிவமுத்து மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை (29) மேற்படி ஆலயத்திலிருந்து எருவில் அரசடி விநாயகர் ஆலயத்திற்கு முன்னே தெய்வங்கள் செல்ல, அதன் ப…
ஹஜ் பண்டிகைக்காக இன்று வங்கி மற்றும் பொது விடுமுறை தினமாகும். அன்றைய தினம் ஹஜ் பண்டிகைக்காக ஆண்டின் தொடக்கத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக…
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாராவில் காவல் துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாராவி…
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், புத்தளத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா மகேஸ்வரன், புத்தளம் வைத்திய…
வட அமெரிக்க தமிழ் சங்கத்தின் 36 வது தமிழ் விழாவில் கலந்துகொள்வதற்காக கவிஞர் தீபச்செல்வன் அவர்களால் விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசா இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. புலம்பெயர் …
இலங்கையில் அண்மைக்காலமாக சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகர தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்களே இவ்வாற…
மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் திடீரென காட்டு யானை நுழைந்ததால் பொலிஸ் நிலையத்தில் பர…
சமூக வலைத்தளங்களில்...