ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கப் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களை புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது…
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு வைபே டி போயர் (H.E. Wiebe DE BOER) உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று (02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டன…
சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு, தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் விசேட மட்டக்களப்பு மயிலம்பாவெளி தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. தென்னைப் பயிர்ச்செய்கை …
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. தர்மபுரம் கிராம மக்கள் பாராளுமன்ற உற…
புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின் சாதனை படைத்துள்ளார். யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்ப…
2026 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 289,867 மாணவர்களில், 56,000 மாணவர்கள் வெட்டு புள்ளியை விட அதிகமாக பெற்று சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேசத்தில் வாழ்வாதார ரீதியாகவும் அன்றாட வாழ்க்கையிலும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் முத…
2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உ…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (01) …
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா – 2026 (01) மட்டக்களப்பில் நடை…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்…
சமூக வலைத்தளங்களில்...