மஞ்சலழகி வடமோடிக் கூத்தின் அரங்கேற்ற விழா நுண்கலைத்துறையின் தலைவர் திருமதி துஷ்யந்தி சத்தியஜித் அவர்களின் தலைமையில் மக்கள் ஒருங்கிணைய நடைபெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய அமெரிக்கா பென்சில்வேனியா பல்கல…
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் அமைச்சுக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை. அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வ…
அநுராதபுரம் - கல்நேவ பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்நேவ பொலிஸ…
முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் ஆராய்வு பிணை வழங்கும் நடைமுறைச் சட்டத் திருத்தங்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய …
மட்டக்களப்பு, ஆயித்தியமலையைச் சேர்ந்த 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற சிறுமி, தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற நிலையில் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல் நிலையத…
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவத்தின் தேர்த்திருவிழா (இரதோற்சவம்) 11/08/2026 வெகுவிமர்சையாக நடைபெற்றது…
பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்…
(வி.ரி.சகாதேவராஜா) இலங்கை விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III பதவிகளுக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 329 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. விவச…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2…
சமூக வலைத்தளங்களில்...