இரண்டாவது ஆண்டு கம்பன் விழாவாகவும், இலங்கை மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வின் ஓர் அங்கமான கம்பன் விழாவாகவும் வடிவமைக்கப்பட்டு இரண்டு அமைப்புகளும் இணைந்து மட்டக…
பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்படுவதில் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, மாணவர்களுக்கு எந்த விதமான உடல் ரீதியான தண்டனையையோ அல்லது மன ரீதியான பாதிப்பையோ கடுமையாகத் தடை செய்துள்ளது.…
கடந்த மூன்று ஆண்டுகளில் 60 சதவீதத்திற்கும் மேல் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மதுபான பாட்டில்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தும் திட்டம் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதா…
அம்பாந்தோட்டை, தங்கல்ல - மெதல்ல கடற்கரைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) மாலை நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.காணாமல் போனவர் நாகுலுகமுவ பகுதி…
ஈரானில் உள்ள மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றுள்ளார். நேற்று வியாழக்கிழமை (2) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 8…
மட்டக்களப்பு மட்டக்களப்பு- செங்கலடி பதுளை வீதியில் உள்ள நகர் எல்லைப் பகுதிக்குள் …
சமூக வலைத்தளங்களில்...