மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அனைத்து ஆதார மற்றும் பிரதேச வைத்தியசாலைகளின் சுகாதார தகவல் மையம் தொடர்பான ஒன்று கூடல் 17.03.2026 அன்று பிராந்திய சுகாதார ஒன்று கூடல் மண்டபத்தில் இட…
மாந்தீவு, பகுதிகளில் மீண்டும் மீண்டும் சஞ்சரிக்கும் காட்டு யானைகள் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுணதீவு, மாந்தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் ந…
க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை …
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3,900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று கொண்டுவரப்பட்டுள்ள…
-BATTICALOA District Media Unit News மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை வழங்குவதற்கான முன்னாயத்த கலந்துரையாடலானது மட்டக்க…
இராமகிருஷ்ண மிஷன் துறவி சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 59வது சிரார்த்த தினமான 18.03.2026 புதன்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள சுவாமிஜியின் திருவுருவச்சிலையடியில…
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம் (17) செவ்வாய்க்கிழமை வைத்தியசா…
அரசாங்கத்தினால் இன்று முதல் சகல எரிபொருள் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு விரைவான சேவையினை வழங்கும் பொருட்டு இன்றைய திகதிக்கு உரியவாறு வாகனத்தின் இறுதி இலக்கம் ஒற்றை எண்களாக காணப்பட்ட வாகன…
இலங்கையில் சமூக ஊடகத் தளங்கள் ஊடாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலிப் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதில் …
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ஆயிரக்கணக்கான கூடுதல் அமெரிக்கப் படைகளை மத்திய கிழக்கிற்கு அனுப்ப ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டஸ் …
எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் (18) பிற்பக…
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மரக்கறிகளின் விலையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. அதன்படி, இன்றைய மரக்கறி விலைப்பட்டியலுக்கு அமைய மரக்கறிகளின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள…
மரதன்கடவல ஹினுகிரியாவ குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை முதலை ஒன்று …
சமூக வலைத்தளங்களில்...