அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி…
) காரைதீவில் நேற்று முன்தினம் காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் இடம்பெற்ற நடைபெற்ற “KPL premier league Trophy 2026” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் விஜயசாந்தன் தலைமையிலான அணி வெற்றிவாக…
வரலாற்றுச்சுருக்கம்! மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன் மடாலயத்திலிருந்துகொண்டு இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903.நவம்பர…
ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் ஈரானின் பாதுகாப்புத் தீர்மானங்களை எடுக்கும் ம…
இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (Drones) பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை வானூர்திப்படை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வானூர்திப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில…
அரசாங்க அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமை விடுமுறை முறையை, தனியார் துறையினரும் தங்களது சாத்தியப்பாடுகளுக்கு ஏற்ப பின்பற்றுமாறு தொழில் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தொ…
மட்டு- துஷாரா எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அறிவித்துள்ள ஒவ்வொரு புதன் கிழமையும் அரசவிடுமறையானது தூரப் பிரதேசங்களிலிருந்து அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு மனக் கஸ்டத்தை ஏற்படுத…
நாட்டில் எரிவாயு விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட மாங்காடு சமூக உற்பத்தித் திறன் மாதிரி கிராமத் திட்ட அங்குரார்ப்பண வைபவமானது திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் …
இலங்கையின் தற்போதைய எரிசக்தி சவால்களை முறியடிக்க ரஷ்யாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் …
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் …
ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன…
இலங்கையில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) …
சமூக வலைத்தளங்களில்...