பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு (08) ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு …
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்…
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் அதிசிறப்பு அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக இருந…
"ஒளிரும் கரங்கள்" Raising Hands நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி நிலையம் ஒன்று இன்று(10) செவ்வாய்க்கிழமை கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது . ஒள…
புத்த சாசன மற்றும் சமயங்கள் கலாசார அமைச்சு மற்றும் கலாச்சார திணைக்களமத்தால் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான அரசு இலக்கிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோ…
எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப…
இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அதன் உருமாற்றப் பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் ஹெடிகல்ல இன்று விசேட விளக்கமளித்தார். மின்சார சபையின் 2,153 ஊழியர்கள் இதுவரை வ…
ஊடகவியலாளர் சண்.தவராசா அவர்களின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் என்ற நூல் அறிமுக விழா ஞாயிறு பிற்பகல் சுவிட்சர்லாந்து பேரண் நகரில் உள்ள சைவநெறிக் கூட மண்டபத்தில் நடைபெற்றது. கலைவளரி வாவி பாஸ்கர் …
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒட்டோ டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303…
கமத் தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக புதிதாக நடைமுறைப்படுத்தும் கிராமிய பொருளாதார மீள் திறன், நிலை…
வென்னப்புவ, புனித அந்தோணியார் வீதியில் இன்று காலை ஒரு பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை திருட முயன்ற சந்தேக நபர் வென்னப்புவ காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்…
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (9) பிற்பகல் 3மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. மின்சார சபையை புதிய …
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் மாவட்டச் செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட OneGov system தொடர்பான உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வானது எமது மண்முனைப்பற்று பிரதேச செயலக தகவல் தொடர்பாடல் தொழ…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்னெடுத்து வ…
சமூக வலைத்தளங்களில்...