வளமான நாடு அழகான வாழ்க்கை என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆ…
"நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்…
எழுவான் ரமேஷ் டிஜிட்டல் வேளாண்மை என்பது அடிப்படையில் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் செய்கிறது. பாரம்பரிய முறைகளை மட்டு…
இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக அசாதாரண மற்றும் முழு அதிகாரம் கொண்டவராக கலிபோர்னியாவைச் சேர்ந்த தொழில் இராஜதந்திரி எரிக் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கின் பதவிக்காலம…
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய திரைப்பட உலகின் மூத்த நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 109ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. யாழ் எம்.ஜி.ஆ…
ஸ்கை தமிழ் ஊடகத்தின் கீழ் இயங்கும் துணிந்தெழு சஞ்சிகையின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “துணிந்தெழு சங்கமம்” விசேட விழா (17) சனிக்கிழமை கல்முனையில் நடைபெற்றது. துணிந்தெழு சஞ்ச…
என். செளவியதாசன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் ந…
தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வானது மட்டக்களப்பு பட்டிப்பளையில் இடம்பெற்றது. கொக்கட்…
சமூக வலைத்தளங்களில்...