வேலோடுமலையில் 210 சித்தர்களுக்கு 210 நாட்கள் மாபெரும் வேள்வி. சித்தர்கள் குரல் ஏற்பாடு.
பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் எதிர்வரும் 1ம் திகதி வெள…
மட்டக்களப்பு திச வீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் இன்று காலை கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலீசார் தெரிவித்துள்ளனர். 71 வயதுடைய குற…
இந்தோனேசியாவில் பயணிகள் பஸ்ஸொன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் நேற்று பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவின் செமராங் நகரில் உ…
வாழைச்சேனை ஆழ்கடல் மீனவர்களின் நீண்ட கால பிரச்சனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் K . பிரபு மூலம் தீர்வு - படகில் பாதுகாப்பை மேம்படுத்தும் சிறப்பு கண்காணிப்பு கருவிகளை (VMS ) பொருத்த அமைச்சு துரித நடவ…
பொலிஸ் அதிகாரிகள் சிலரின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் நிதி சேகரித்த விடயங்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றும் 400 அதி…
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா, பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின்…
உண்மையை உணர்ச்சிகள் அற்று அறிவியல் பூர்வமாகப் பார்க்கத் தயார் தானா? ஒரு தடவை அப்பா அடித்தார் என்பதற்காக “அப்பா தேவையில்லை” என்று சொல்ல முடியுமா? வாழ்க்கை என்பது ஆபத்துக்களை எதிர்கொண்டு எமக்கு சாதகமாக…
அநுராதபுரம், மரதன்கடவல பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கவைத்து காட்டுயானை ஒன்றினை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மரதன்கடவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று (21) மரதன்க…
கடந்த 13ம் திகதி வெருகல் பிரதேச செயலகத்துக்கு முன் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (22)மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது …
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாட்டுப்போட்டியில் மாகாண மட்டத்தில் 4ம் இடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில்2 ம் இடமும் பெற்றமைக்க…
எட்டு வயது மகளை மூன்று முறை கடுமையாக அத்துமீறல் செய்த தந்தைக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஒவ்வொரு குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம் மற…
2025 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களின் ட்ரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் திரைப்படங்களும் யூடிய…
இலங்கையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 24 கரட் தங்கம் பவுண் 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், …
2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை (300,000) தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனுடன், 2025 ஆம் ஆண்டில…
பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு வேலோடு மலையில் எதிர்வரும் 1ம் திகதி வெள…
சமூக வலைத்தளங்களில்...