16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 45 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் (06) நிறைவடைகின்றது.
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து 2023 ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து திணைக்களத்திலிருந்து பதிவு நீக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது .
எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள்  மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் லெட்டரின் மகிழ்ச்சிப்பகிர்வில் ஊடகர் சகா கௌரவிப்பு .
 உலகத் தமிழ் இயக்கத்துக்காக கேரி ஆனந்தசங்கரி ஒருபோதும் பணம் திரட்டவில்லை-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய  வேந்தராக பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 2025 ஆம் ஆண்டு  முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையான முதல் ஆறு மாதங்களில் 1,256 கோர விபத்துகளில் 1,332 பேர் உயிரிழந்தனர்.
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம்  05 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
48,925 கஞ்சா செடிகளுடன் 29 பேர் கைது .
வெல்லவாய  பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது .
 கர்ப்பமான நிலையில் மனைவி ,வெல்லவாய விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான  கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.