மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையமானது கடந்த 12 வருடங்களுக்கு மேலாக மாவட்டத்தின் சமூக மேம்பாடு மற்றும் இன நல்லுறவை ஏற்படுத்தல் போன்ற சமூகம் சார் நல திட்டங்களை அமுல்படுத்தி வர…
ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின்கீழ் கடற்கரை கரையோர பிரதேசங்களில் பூங்காக்கள் அமைக்கும் வேலை திட்டத்தின், முதலாவது வேலைத்திட்டமாக கல்முனை - 02ல் கரையோரப் பகுதியில் அடிக்கல் நாட்…
கல்வி அமைச்சினால் மாகாண ரீதியில் முன்னெடுக்கப்படும் இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலை விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாகாண விளையாட்டு அமைச்சின் செயலாளர்…
மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணம் செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இர…
1866 செப்டெம்பர் 3 அன்று முதல் பொலிஸ் திணைக்களம் நிறுவப்பட்டது. அதன் முதல் பொலிஸ் அதிகாரியாக ஜி.டபிள்யூ.ஆர். கேம்பல் நியமிக்கப்பட்டிருந்தார். 159ஆவது பொலிஸ் திணைக்கள தினத்தை கொண்டாடும் வகையில் இன்ற…
இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்சித கருணாரத்னா(Lakshitha Karunarathna) இரண்டாவது முறையாக மதிப்புமிக்க வனவிலங்கு புகைப்படக் கலைஞர் (WPY) போட்டியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் இந்த …
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பே…
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவ பீடத்தின் ஆணிவேராக திகழ்ந்த மறைந்த பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்கள் மருத்துவ உலகில் ஒரு சரித்திரம். அந்த பெருமகானுக்கு சிலை நிறுவியதில் …
காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், நாடு முழுவதும் குற்ற…
சமூக வலைத்தளங்களில்...