இலங்கை கிரிக்கட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள், பாடசா…
உரிய முறையில் விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல் பணிக்கு சமூகமளிக்காத, அஞ்சல் ஊழியர்களின் ஆகஸ்ட் மாத வேதனம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்…
உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின்படி, இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் ஆபத்தான அளவை அடைந்துள்ளன. அத்துடன் சிறுவர்களின் ஆரோக்கியத்த…
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக களுவாஞ்சிகுடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சியும் விற்பனை கூடமும் இன்றைய தினம…
ஹர்த்தாலின்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளை தேசிய மக்கள்சக்தியினர் முன்னெடுத்திருந்ததாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் குற்ற…
மட்டக்களப்பில் நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஓட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அட…
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தும் வகையில் அவர் இதனைக் கூறியிர…
நாட்டில் இதுவரையில் 17 மனிதபுதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு துறைமுக வளாகத்திலும் ஒரு மனிதபுதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கொழும்பு துறை…
இன்று காலை கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் எம்ஏஎம் சுல்பிகா அபூபக்கர் தலைமையில் இடம் பெற்றது மட்டக்களப்பு மாவட்ட அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்கான…
நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம பகுதிய…
குருணாகல் - ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்டு தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று இடம்பெற்ற…
கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ இரதபவனி (20) வியாழக்கிழமை பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ இடம் பெற்றது. கடந்த 10.08.2025 அன்று கொடியேற்றத்ததுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது. நாள…
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனியின் போது தெரிவான முதல் மூன்று சிறந்த அணிகளுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது. அதி சிறந்த அணிகளாக முதலிடத்தை 2015 ஆம் ஆண்டு அணியு…
சமூக வலைத்தளங்களில்...