செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய தினம் (02) இரண்டாவது கட்டத்தில் 28 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இன்றைய தினம் புதிதாக நான்கு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள…
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்ப…
பிலியந்தலை போகுந்தர பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தின் ஊடாக சம்பாதித்த பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக 36 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தொடர்பாக சட்டவிரோத…
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இராணுவத்தின…
மாளிகாவத்தை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்து ஒன்றிலிருந்து சிசுவொன்றின் உடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெமட்டகொட காவல்துறையினர் முன்னெடுத்து…
உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க் தொடர்ந்தும் முதலிடத்தைப் பெற்றுள்ளார். உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை (Forbes) வெளியிட்டு இருக…
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் கடவுச்சீட்டு - நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவில் பிறந்த 'நாடற்றவர்' என்ற நிலையில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான விண்ணப்…
மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று (02) அதிகாலை 1.30 மணிக்கு யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) இரவு நெல்லிக்காட்ட…
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய…
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பிக்கு ஒருவர் நேற்று முன்தினம் உறக்கத்துக்குச் சென்ற நிலையில் நேற்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் …
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவர்கள் எதிர்வரும் 10/08/2025 ஞாயிற்றுக்கிழமை தோற்றவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாச…
மட்டக்களப்பில் திடீரென வீசிய மின சூறாவளியால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் வீடுகளும் பலத்த சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பு -வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனையறுப்பான் நவசக்தி விநா…
கேகாலை-அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்த…
மட்டக்களப்பு - batticaloa
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) ஏ…
சமூக வலைத்தளங்களில்...