மட்டக்களப்பு மஞ்சந் தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி சர்வதேச திறன்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய "தற்கால இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்துவது போதும் போதாது" எனும் தலைப்பில் கதிரவன் பட…
44 தொலைத்தொடர்பு கோபுர பெற்றரிகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி கஜநாயக்கா தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள…
சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74ஆவது குருபூசைதினமும் அன்னதானமும் இன்று 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி மடாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற போது... படங்கள்:வி.ர…
பாடசாலை கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் 20 ஆயிரம் மாணவர்கள் இடைவிலகினர் என இலங்கை கல்வி உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமை…
இலங்கையின் அரச வைத்தியத்துறையில் வெளிச் சோதனை முறை கருத்தரிப்பு முறையில் (in-vitro fertilization) வெற்றிகரமாக முதலாவது குழந்தை நேற்றையதினம் பிறந்துள்ளது. இந்த குழந்தை ராகமவில் உள்ள வடக்கு கொழும்…
காரைதீவைச் சேர்ந்த ஆசிரியை திருமதி.மலர்விழி செந்தில்வண்ணன் 33 வருடகால அரச ஆசிரியர் சேவையிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். தனது ஆசிரியர் சேவைக்காலத்தில் கிட்டத்தட்ட சுமார் 21 வருட காலம் காரைதீவு சண…
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலத்தின் மாடி தோட்டத்தில் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களினால் நடுகை செய்யப்பட்ட புதினா கன்றுகளின் அறுவடை நிகழ்வானது நிருவாக உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பில் பிரதேச…
இன்று முதல் காணி வரைபடங்களை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு விழா நிகழ்வின் போது, நில அளவையாளர் நாயகம் வை.ஜி.ஞானதிலக நே…
நாட்டில் நிலவும் ஊழல், திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அரச …
சமூக வலைத்தளங்களில்...