கருவப்பஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 10 வயதான, மூன்று சிறார்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அடங்கு…
மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாகாண சபைகள் , உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். மாகாண சபைகள் தேர்தலை நடத்துவத…
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல என்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட…
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பா றை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்ட…
வட அமெரிக்காவில் உலகத் தமிழ் அமைப்பின் கூட்டத்தில் ஐயா பெ. மணியரசன் உரை வட அமெரிக்கா – 2025 ஜூலை தமிழ் உலகம் இன்று பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. தமிழர்களின் அடையாளம், மொழி, பண்பு, பரம்பர…
பேருந்துகளில் ஆசன பட்டி அணிவது குறித்து சமூக ஊடகங்கள் சிலவற்றில் பரவிவரும் உண்மைக்கு புறம்பான செய்திகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட…
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நாளை 07ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது . தொடர்ந்து 18 நா…
செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இன்றும் 11 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய, இன்றைய தினம் அரை நாள் அகழ்வு பணிகள் இடம்பெ…
நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மொத்தம் 31,209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. இதில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளே அதிக எண்ணிக்கை…
இராமகிருஷ்ண மிஷினின் மட்டக்களப்பு அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் திருக்கோவிலின் புனராவர்த்தன கும்பாபிஷேகம் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை. காலை நடை பெற்றது 40 வருடங்களின் பின் நடைபெறும் இக் கும்பாபிஷேகத்தி…
நாட்டில் உள்ள 185 பாடசாலைகளிலும் 221 அரச நிறுவனங்களிலும் நுளம்பு இனப்பெருக்கத்திற்கு உகந்த சுற்றுச்சூழல் நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவ…
நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கின்றன. இதற்கான பிரதான காரணம் இளைஞர் யுவதிகளிடையே நிலவும் வேலை வாய்ப்பின்மையேயாகும். ருமேனியாவ நாட்டிற்கான வேலை வாய்ப்பு இதற்கான நிவாரணமாகும். இவ்வாறு மட்ட…
26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவன் கைது .ருவிட்ட, தெவிபஹல…
சமூக வலைத்தளங்களில்...