✦ அணு ஆயுதங்களின் தற்போதைய நிலை 2025 ஜனவரி நிலவரப்படி, உலக அணு ஆயுதங்கள் உலக பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தரவுகளின்படி,…
போலி நாணயத்தாள்களுடன் கண்டி, உடுவாவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவர், நேற்றையதினம் ஹதரலியத்த பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஒரு கடையில் ரூ.5,000 போலி நோட்டைப் பயன்படுத்த முயன்றதையடுத்து க…
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவால், அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளும் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதேவேளை, நாடு மு…
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்கதும், சுயம்புலிங்கப்பிள்ளையார் என்ற பெருமையினையும் கொண்டதுமான மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் 23.06.202…
அச்சம் காரணமாக ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லை…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்ப…
அறிமுகம்: ஒரு ஆபத்தான தருணம் மத்திய கிழக்கு ஒரு புதிய, ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான ஒருங்கிணைந்த தாக்குதல்கள், வாஷிங்டனின் கடுமையான அறிக்கைகள் மற்றும் மாஸ்கோவின் …
வாகனங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத உபகரணங்கள் மற்றும் பாகங்களை அகற்றும் திட்டம் ஜூலை 01 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற…
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர்ப் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு முடிவு கொண்டு வரப்பட்டது…
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மறைத்து, நீதிமன்ற வளாகத்தில்…
சமூக வலைத்தளங்களில்...