ஆரையம்பதியில்     "தெய்வீக கிராம நிகழ்வு" என்னும் தொனிப்பொருளில் நடைபவனி பேரணி .
 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு  பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை .
மாநகரசபைத் தேர்தலில், பட்டியல் வேட்பாளராக பாத்திமா றிஸ்லா ஆசிரியரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.
தோணியில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர், தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
மண்டூர் படகுப் பாதையில் யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்!
 கிழக்கில் இன்று  கற்புக்கரசி கண்ணகித்தாயின்  வைகாசிச்சடங்கு ஆரம்பம் -2025.06.02