இலங்கையில் புதிய கொவிட் - 19 திரிபு பரவும் அபாயம் இல்லை .
  சீரற்ற காலநிலை காரணமாக இந்தியாவில் இருந்து உப்பு கப்பல் வருவதில் தாமதம்.
161 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும்
குடும்பத்தினரின்  விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்த யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் .
மின்கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், அதற்கேற்ப நீர்க் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் .
 மட்டக்களப்பில்  விவசாய அபிவிருத்தி தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம் பெற்றது.
உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் கைது .
திருக்கோவில் நவதள இராஜகோபுர நிர்மாணம் தொடர்கிறது! முருகனருளால் 4 ம் தளம் அடிக்கல் நடப்பட்டது!
நோய்க்கு வைத்தியம் பார்க்க பிக்குவை தேடி  விகாரைக்கு சென்ற  சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் .
மீண்டும் உச்சம் தோட்ட தங்கத்தின் விலை ?
 மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் டெங்கு பரவக்கூடிய  இனம் காணப்பட்ட இடங்களில் விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு .
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில்  கொள்ளையிடப்படுவது தொடர்பில்  உயர் மட்ட   கலந்துரையாடல் .
மத்திய  மலை நாட்டில் வாகன விபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வீதிகளின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை .