2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர தொழில்துறை பாடநெறிக்கு மாணவர்களை 12 ஆம் தரத்திற்குள் இணைத்துக் கொள்வதற்காகக் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த தொழில்துறை பாடத்திட்டம் கல்வி பொது…
இலங்கை மாலைதீவு டிஸ்ட்ரிக்- 3220 ரோட்டரி கழகம் , இந்திய டிஸ்ட்ரிக் 2982.ரோட்டரி கழகம் இணைந்து தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட 45 பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்க…
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளையதினம் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி…
இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற 944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரி…
இலங்கை இராணுவம் ஒருபோதும் மனித உரிமை மீறல்களையோ அல்லது போர்க்குற்றங்களையோ முன்னெடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் ப…
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த தங்குமிட நிர்வாகி பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகு…
□. அறிமுகம்: தடுப்பூசி என்றால் என்ன? தடுப்பூசி (Vaccine) என்பது ஒரு குறிப்பிட்ட ந…
சமூக வலைத்தளங்களில்...