மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி-கொம்மாதுறையில் வசித்து வரும் கிஷன்ராஜ் மற்றும் பிரதீபா தம்பதியரின் மகள் 2 வருடங்களும் 10 மாதங்களுமேயான குழந்தை தன்ய ஸ்ரீ ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நா…
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களால் 2025 மே 18 அன்று இரத்ததான முகாம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் ஒ…
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாந்தோட்டம…
தேசிய பராஒலிம்பிக் சங்கத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் குண்டெறிதல் மற்றும் பரிதிவட்டம் வீசுதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வ…
. மட்டக்களப்பு காந்திபூங்காவில் இதன் பிரதான நிகழ்வு வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நடைபெற்ற இந்த…
இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன. இல…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் த…
லஞ்சீட் பாவனைகளை அகற்றி அவற்றிற்குப் பதிலாக வாழை இலை பாவனைகளை ஊக்குவிக்கும் ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் முன்னோடி திட்டத்தின் 29,064 வாழை இலைதட்டுகள் உணவகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு 56 நாட்களில்…
ஐந்து நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட விலங்கு கணக்கெடுப்பின் முடிவு இன்னும் வெளியே வரவில்லை கடந்த மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி நடத்தப்பட்ட விலங்குகள் கணக்கெடுப்பின் தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. மா…
இலங்கையில் இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும். இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் கொழும்பிலும் புலம்பெயர்ந்து தமி…
யாழ்ப்பாணம் - வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் வரணி வடக்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.…
உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் 12அடி உயரம் கொண்ட கற்சிலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்…
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தி…
சமூக வலைத்தளங்களில்...