கொழும்பு - கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல்…
இலங்கை தமிழரசுக் கட்சி கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட உள்ளூராட்சி சபைகளில் அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) உட்…
கல்வித் துறையில் மாத்திரமல்ல ஆன்மீகத் துறையிலும் துறைபோன ஒருவராக சுவாமி விபுலானந்தர் அவர்கள் திகழ்ந்திருக்கின்றார் . அவர் அகிலத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவ்வாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதி…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு ''முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் நிகழ்வொன்று இன்று (16) திகதி மட்டக்களப்பு மட்டக்களப்பு காந்தி பூங்கா நினைவு தூபிய…
ஜெர்மனியின் பேர்லினில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் அமைச்சு மாநாட்டில், கோட்பாடு மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய ஈடுபாட்டின் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாத…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்த…
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு உலகில் 15 அடி உயர முதல் கருங்கல் சிலை நாளை (17) சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில்…
சப்ரகமுவ பல்கலைக்கழக 2ஆம் வருட மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள…
சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்துள்ளனர். கைதான சந்தேகநபர்கள் 26…
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு…
இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த விடுமுறை நாட்க…
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை பரிசோதிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டு…
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் அதனை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இ…
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான தொடருந்து பாலமானது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…
சமூக வலைத்தளங்களில்...