வெற்றி நமதே ஊர் நமதே என்னும் கொள்கை திட்டத்திற்கு அமைவாக உள்ளூராட்சி தேர்தல் வெற்றியை உறுதி செய்யும் முகமாக தேர்தல் அலுவலகங்கள் திறப்பு விழா நிகழ்வு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதேவேள…
ஜனாதிபதியின் கரங்களை உள்ளூராட்சி தேர்தலில் பலப்படுத்துவதோடு மட்டு மாநகர சபையை நிச்சயமாக நாம் கைப்பற்றுவோம் -தேசிய மக்கள் சக்தி கட்சியின் புளியந்தீவு வட்டார வேட்பாளர் முத்துலிங்கம் துதிஸ்வரன் ப…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கிலோவிற்கும் அதிகமான குஷ் கஞ்சாவை வைத்திருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், விமான நிலைய அதிகாரிகள் ஒரு பெண்ணிடமிருந்து 1.…
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பலமான ஆதரவாளரும் யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளருமான லால் பெரேரா (பாணதுரே லால்) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் குடும்ப பரம்பரை பற்றி வரலாற்றை சமூகமயப்படுத்தியுள்ள…
அம்பாறை மாவட்ட தமிழர்கள் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்தேசியக்கட்சிகளுக்குமே ஆணை வழங்கவேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சி காரைதீவு பிரதேச சபையை வழமைபோல் இம்முறையும் கைப்பற்றும். இவ்வாறு இலங்கை தமிழரசு…
கல்முனை ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் ஆலய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம் (18) சிறப்பாக நடை பெற்றது. கடந்த 11.05.2025 வெள்ளிக்கிழமை வருடாந்த உற்சவம் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம…
இன்றைய தினம் 19.04.2025 அன்னை பூபதி அவர்களின் 37 ம் ஆண்டு நினைவு தினம் நடைபெறவுள்ள நிலையில் 1.மட்டக்களப்பு தலைமை பொலிஸ் 2.சந்திவெலி பொலிஸ் 3.காத்தான்குடி பொலிஸ். 4.கொக்குவில் பொலிஸ் ஆகியோரால் மட்ட…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறுமனே 24 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் மக்கள் நிராகரித்ததாக அநுர அரசு கணக்குப் பார்க்கின்றது என்று …
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு…
இன்று (18) மாலை 5 மணியளவில் சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து சம்பவித்திருக்கிறது. இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த …
சித்தர்களின் குரல் ஏற்பாட்டில் "வேலோடுமலை வேலவன் இசை பாடல்" வெளியீட்டு விழா பங்குனி உத்தர தீர்த்த திருவிழாவன்று ஆலய ஆதீனகர்த்தா எஸ். தியாகராஜா சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. வேலோடு …
புனித வெள்ளி சிலுவைப்பாதை நிகழ்வையொட்டி பெரியகல்லாறு அருளானந்தர் ஆலயத்தில் பங்குதந்தை அருட்பணி டெரன்ஸ் ரகள் அடிகளார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் சிலுவைப் பாதை ஊர்வலம் இடம் பெற்றது
புனித வெள்ளி சிலுவைப்பாதை நிகழ்வை யொட்டி கல்முனை திருஇருதயநாதர் ஆலயத்தில் பங்குதந்தை பேதுரு ஜீவராஜ் அடிகளார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்ற து...
நீர்கொழும்பு - வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்கள…
சமூக வலைத்தளங்களில்...