இந்த அரசாங்கம் இராஜினாமா செய்து பொதுஜன பெரமுனவிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கூறுகிறார். ஊடகங்களு…
பாடசாலை அபிவிருத்தி சங்கங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் உள்ள ஒரு முக்கிய பாடசாலையி…
கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (14) இடம் பெற்றது. 2025 ஆண்டிற்கான முதலாவது காலாண்டிற்கான …
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (14) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்…
அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலை களை பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று, கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும…
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (14) ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில், நாளை (16) சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலியுடன் காலை ஒன்பது மணியளவில் திருவிழா நிறைவு பெறவுள்ளது. க…
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் (14) நிறைவடையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20…
கடை ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மாவட்டம் கல…
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுவூட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இலுப்படி…
இலங்கை விமானம் ஒன்றில் பணிபுரிந்த இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் வ…
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் கலாசாரப்பிரிவினால் படுவான் மண்ணில் முதல் செயல்வாதமாக முழுமதிக்கலைவிழா மகிழடித்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. இந்நிக…
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான விஷேட நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் “ஊடகவியலாளர்கள் நாம் நேசத்தால் ஒன்றிணைவோம்! குரலற்றவரின் குரலாவோம்” எனும் தொணிப்பொருளில் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் ஏற்…
AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி இளம் ஆசிரியையின் நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய 10ம் தர மாணவர்கள் - கண்டியில் சம்பவம் கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்…
சர்வதேச செய்திகள் INTERNATIONAL
பள்ளி சீருடையுடன், முகத்தை மட்டும் மறைக்கும் துணியான, 'ஹிஜாப்' அணிய அனுமதி க…
சமூக வலைத்தளங்களில்...