உளவியல் மற்றும் உளவளத்துணை உயர் டிப்ளோமா பாடநெறி ஆரம்ப கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு கல்லடி வேலூரில் அமைந்துள்ள சர்வதேச …
2025 ஆண்டின் பொங்கல் விழாவை சிறப்பிக்கும் முகமாக 26 விவசாய அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் பொங்கல் விழாவும் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் இரத்த …
கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார். மேற்படி விடுதியில…
மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது. அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இற…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக அறுவடை போது எதிர் பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லை, பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வும் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் அதற்க…
வரதன் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் கிளீனிங் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் சகல துறைகளிலும் இத்திட்டம் உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதை அடுத்த…
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாதக் குழந்தை ஒன்று தனது மூத்த சகோதரனால் நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு, வெனிவெல்கெட்டிய பகுதியைச்…
நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங…
ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 5 அல்லது 7 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 2 ஆண்டுகள் பழமையான வாக…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்காவிட்டாலும், அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. ப…
காரைதீவு விளையாட்டு கழகம் வருடாந்தம் நடாத்தும் இளம் வீரர்களுக்கான KSC Junior Premie…
சமூக வலைத்தளங்களில்...