நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (11) மதியம் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்…
இந்தியா – தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இந்…
வரதன் கடந்த 4 வருடங்களுக்கு பின்பு புதிய அரசாங்கத்தினால் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினுடாக கொக்கொட்டி சோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக இன்று மீண்டும் கையளிக்கப்பட்டது. மண்மு…
மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிற வாகன உரிமங்களை தயாரித்து பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (10) ம…
பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடை…
இன்று அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை அதிகரிக்க இலங்கை புகையிலை நிறுவனம் தீர்மானித்துள்ளது. கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித…
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் நேற்றைய தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளார். அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரி…
07.01.2025 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 37வது பொது பட்டமளிப்பு விழா நிகழ்வில் இவர் இப்பட்டதினை பெற்றுக்கொண்டார். இவ்வருடம் கல்…
( காரைதீவு குறூப் நிருபர் சகா) திருக்கோவில் பிரதேச தம்பட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தம்பிலுவிலை சேர்ந்த சட்டத்தரணி லயன் எஸ்.சசிராஜ் சிகிச்சை பலனின்றி காலமானார் . கடந்த திங்…
செய்தியாசிரியர் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாள ர் எஸ் தனஞ்ஜெயன் அவர்களின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது . மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குற்பட்ட…
உலகின் மிகச்சிறிய சுதந்திர நாடான வத்திக்கான் நகரம், கடந்த 96 ஆண்டுகளில் யாரும் அங்கு…
சமூக வலைத்தளங்களில்...