AHRC மற்றும் PCCJ அமைப்புகளின் ஏற்பாட்டில் சம்பூர், 64ம் கட்டை ஆகிய பகுதிகளில் காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு உரித்தான காணிகளை மீளப்பெறுவதற்காகவும், எதிர்காலத்தில்…
மூதூர் பிரதேசத்தில் உள்ள மதுபானசாலையொன்றுக்குள் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் 45, 47, 37 வயதுடைய மூவர் காயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேட்குறிப்பிட்ட தேர்வுகள் Sensei H.R.Zilva (4th Dan Black Belt, President / chief Instructor and chief Examiner SCKA - Sri Lanka National Referee (SLKF) அவர்களின் …
பாதுகாப்பு அமைச்சினால் இவ் வருடத்தின் ஆரம்பத்தில் இந்த தேவாலயம் ஆனது மக்களின் பாவனைக்காக அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டதன் பின்பு இடம்பெற்ற முதலாவது இயேசு பாலகனின் பிறப்பை வரவேற்கும் ஒளிவ…
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையா…
திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ரோஹிங்கிய பிரஜைகள் 103 நபர்கள் இங்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருக்கிறார்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வே…
தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமி…
சமூக வலைத்தளங்களில்...