மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலை வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி பாடசாலைக்க…
வரதன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது சம்பந்தமான செயல்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது கிழக்கு மா…
மட்/இந்து கல்லூரியை சேர்ந்த மாணவன் பவிலோஐ் ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். கலை துறையில் கல்வி கற்கும் மாணவரான பவிலோஐ் பாடசாலை பயிலும் தருவாயில் காணப்பட்டாலும் தான் சமூகத்தில் …
FREELANCER கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் திருகோணமலையில் 2024.12.11 ஆம் திகதி நடத்தப் பட்ட இலக்கிய விழாவில் "இளம் கலைஞர்"…
கிழக்குமாகாண சாகித்திய விழாவானது திரு H.E.M.W.G திசாநாயக்க (கல்வி அமைச்சின் செயலாளர்) அவர்களின் தலைமையில் கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கழத்தினால் 11:12:2024 அன்று திருகோணமலை இந்…
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும்…
பத்தரமுல்ல, இசுறுபாய முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். இந்த காயங்…
உலகின் பல்வேறு பகுதிகளில் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவை முடங்கி ய து . இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர…
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எலிக்காய்ச்சல் பரவல் குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகத்த…
இந்த ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் 104 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்ததாக சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்தெரிவித்துள்ளது. இருப்பினும…
பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறை சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் வலியுறுத்தி வடக்கு – தெற்கு சகோதரத்துவம் அமைப்பினர்,கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போர…
யாழ் மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோயியல் பிரிவி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் தற்போது இடம்பெற்ற…
செய்தி ஆசிரியர் கூத்து ஆற்றுகைக்காக தங்கவேல் சுமனுக்கு குறித்த இளம் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக இலக்கிய விழா இன்று (…
26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவன் கைது .ருவிட்ட, தெவிபஹல…
சமூக வலைத்தளங்களில்...