யுத்த வெற்றியை மட்டும் முன்னிறுத்தி எப்படி தேர்தலில் வெற்றி பெற முடியாதோ அதுபோலவே யுத்த பாதிப்புக்களையும் அதன் வடுக்களை மட்டும் முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற முடியாது. இதனை தமிழ்த் தேசிய கட்சிகள் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு  கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை.
பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் ( 2024.11.22) நிறைவடைவுள்ளது
மட்டக்களப்பு மண்முனை  வடக்கு பிரதேச  செயலாளர்  வ.வாசுதேவன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் கல்லடி வேலூர் ஸ்ரீ  சக்தி வித்தியாலயத்திக்கு    கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. .
மட்டக்களப்பு  மாவட்டத்திற்கு  உத்தியோக  பூர்வ  விஜயமொன்றை  மேற்கொண்ட  சீனத் தூதுவர்  மட்டக்களப்பு  மாவட்ட சிவில் சமூகத்தினருடன் கலந்துரையாடி உள்ளார் .
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இந்தியா சென்றுள்ளார் .
இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை-     ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
‘Tik Tok’ சமூக ஊடகத்தில்   அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது
திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி  கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை  ஆரம்பமாகும்
இந்த ஆண்டு 43,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்-பிரதமர் ஹரிணி அமரசூரிய
தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக    கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்  னெடுக்கப்பட்டது
இலங்கை    நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு பேருந்தில் வந்து இறங்கிய சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது .