மட்டக்களப்பில் வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழுநோய் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு மட்டக்களப்பில் ஐந்து வலயக்கல்வி அலுவலகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தொழுநோய…
வரதன் மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு 22.08.2024 பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி இராச…
வரதன் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதான வீதியை ஊடறுத்து 35 காட்டு யானைகள் வியாழக்கிழமை(22.08.2024) மாலை கிராமங்களுக்குள் உட்புகுவதற்கு வந்துள்ளன.…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இருந்து யுவதி ஒருவர் வியாழக்கிழமை (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . இவர் தனது உயிரை …
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டுதுண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் …
இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள தென்னாபிரிக…
நேற்று (22) முதல் டிஜிட்டல் ரயில் டிக்கெட் ரயில்வே திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யக்கூடிய இந்தப் புதிய டிக்கெட்ட…
பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் கற்கும் வயம்ப பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் கண்டி ரியகமவில் உள்ள விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மாணவர் மூன்று நாட்களாக தூக்கிட்ட…
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட அய்ட்ரூஸ் முகமது இலியாஸ் (வயது 78) காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந…
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபைக்கான இணையத்தளம் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் சபையின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.முரளிதரன் தலைமையில் இன்று (22) திகதி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்…
எனது லண்டன் விஜயம் உத்தியோகபூர்வமானது ஆகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
சமூக வலைத்தளங்களில்...