(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் இயங்கி வரும் லியாகஃபே உணவகம் தனது முதலாவது வருடப் பூர்த்தியினை அண்மையில் வெகு விமர்சையாகக் கொண்டாடியது. இந்நிகழ்வில் அதிதிகளாக…
(கல்லடி செய்தியாளர்) திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய வனவாச நிகழ்வு இன்று புதன்கிழமை (24) ஆலய வளாகத்தில் அமைந்துள்ள வாள் மாற்றும் அரங்கில் இடம்பெற்றது. இதனைக் காண மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்து…
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 25 அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (23) நடைபெற்ற இலங்கை…
நாட்டில் அண்மைக்காலமாக சற்று குறைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 3600 ரூபாவ…
பாலி சர்வதேச பாடகர் விழாவில் இலங்கை சோல் சவுண்ட்ஸ் அகடமியைச் சேர்ந்த 25 இளம் போட்டியாளர்கள் 17 தங்கப் பதக்கங்களையும் 8 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தனித்தனி போட்டி…
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. என…
விடுதலைப் புலிகளால் யுத்த காலத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் - தங்கம் ஆகியவற்றைக் கண்டறியும் விசேட ஸ்கேனர் இயந்திரத்தைப் பயன்படுத்தி தேடுதலில் ஈடுபட்ட இராணுவ சிப்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்…
எஸ்.சதீஸ் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை காட்டுப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (23ம் திகதி) மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்…
எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் ப…
பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர்…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இராமநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றுக்கு சென்றுள்ளார். வைத்தியர் அர்ச்சுனாவை எதிர்க்கட்…
தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் தலைமறைவாகி இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒசுசல அரச மருந்தகங்களை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ந…
சமூக வலைத்தளங்களில்...