பிரித்தானிய ஒலிபரப்புச் சேவை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு இலங்கை தொழில் வல்லுநர்களின் வெளியேற்றம் 300% அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது. இதற்கு அரசு விதித்துள்ள PAYE TA…
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பின் பாடுமீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் மாபெரும் மகளிர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சிசிலியா பெண்கள் பெண்கள் தேசிய பாடசாலை அணியை வீழ்த்தி வ…
மட்டக்களப்பு அம்பிளாந்துறை கிராமத்தையும் குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக பயன் படுத்தப்படும் பாதைப்படகு பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது எந்த நேர…
பலாங்கொடை நகரை அண்மித்த தொரவெல ஓயா பிரதேசத்தில் கடந்த 27ஆம் திகதி 78 வயதுடைய திருமணமான பெண்ணொருவரை படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
எதிர்வரும் 09ஆம் திகதி அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை…
பத்தவெளயில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹல்பே பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 09 பேர் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அன…
அரச துறையினரின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் தயாராக வேண்டியிருப்பதால் அரச ஊழியர்…
கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா இன்று (06) கொடியேற்றத்துடன் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடாந்த மஹோற்சவ விழாவை கண்டுகளிக்க, நாட்டில் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கா…
பிரித்தானிய பொதுத் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ்ப் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார். இவர், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்…
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல் துறை ஆளுமை மிக்க ‘கம்பிகளின் மொழி பிறேம்’ என அழைக்கப…
இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும், நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய…
"எமது காலம்" பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் 2024 ஜீலை 9 ஆம் திகதி முதல் முதல் 16 ஆம் திகதி வரை - மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ் அருங்காட்சியகம் சொ…
இலங்கை வவுனியாவைச் சேர்ந்த பிரதாபன் தர்மலிங்கம் (வயது 47) இவர் அங்குள்ள தனியார் பாடசாலையில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சுற்றுச்சூழல் மீதும் மரங்கள் வளர்ப்பதிலும் அதிக ஈடுபாடு கொண…
கலாநிதி ஹரிணி அமரசூரிய
பிரதமர்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்விப்பீட…
சமூக வலைத்தளங்களில்...