போயா தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களை சாரதிகள் இன்றி பொலிஸ் அதிகாரிகள் அக…
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ஒரு நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று (20) பிற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார் . இந்த விஜயம் குறித்து தனது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றை …
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்படாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. எதிர்வரும் ஜூலை…
(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் ) கல்லடி- உப்போடை ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் விவேகானந்தா மனிதவள மேம்பாட்டு நிலையம்,ஐஸ்வர்யம் யோகா நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய மாபெரும் யோகா தின நிகழ…
செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 20 ஆவது ந…
சமூக வலைத்தளங்களில்...